Wednesday, October 22, 2008

சிந்தனைக் கதவுகளை மூடாதீர்

சிந்தனைக் கதவுகளை மூடாதீர்

மனதில் சோர்வு. தாழ்வு மனப்பான்மை போன்றவை தலைதூக்கும் போதெல்லாம் அதை மறைக்க நான் ஜெயிக்கப் பிறந்தவன் நான் சாதிக்கப் பிறந்தவன்
என்று நமக்கு நாமே சொல்லி உற்சாகப் படுத்திக் கொள்வது அப்போதைக்குப் பலன் கொடுக்கலாம்/ ஆனால் இந்த பாஸிட்டிவ் திஙகிஙஞ அதிக நாளைக்கு உதவாது/

தீய எண்ணஙகள் எழும்போது ராமா... ராமா... என்று மனதுக்குள் சொல்லிக் கொள்ளுஙகள் என்று ஒரு சிலா யோசனை சொல்வாகள். பாஸிட்டிவ் திஙகிங என்பது ஏறக்குறைய இதே அடிப்படைதான் ! மனதில் சபலம் வரும்போது/ அதை அடக்கத் தெய்வத்தின் மீது சிந்தனையைத் திருப்புவது அந்தச் சமயம் பலன் தரும்/ ஆனால்/ அதே தீ எண்ணம் அடுத்த நாளோ/ அடுத்த வாரமோ மீண்டும் தலைதூக்குமே... அப்போதும் கடவுள் பேரைச் சொல்லித்தான் சபலத்தை அடக்க வேண்டுமா...

வீடு முழுதும் துர்நாற்றம். வீட்டின் ஒரு முலையில் எலி ஒன்று செத்துக் கிடக்கிறது/ அது எஙகே என்று தேடிக் கண்டுபிடித்து எடுத்து வெளியே தூக்கிப் போட நமக்குப் பொறுமை இல்லை ! ஆனால்/ துர்நாற்றத்தை மறைக்கக் கட்டுக்கட்டாக ஊதுவத்தி கொளுத்தி வைக்கிறோம்/ கொஞ்ச நேரத்துக்கு வேண்டுமானால் செத்த எலியின் நாற்றத்தை அது மறைத்து விடும்/ ஆனால்/ வத்தி எந்து முடிந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் நாற்றம் மீண்டும் குடலைப் பிடுஙகத் துவஙகிவிடும்!

பாஸிட்டிவ் திஙகிஙகும் இது மாதி தான் ! சார்... பாஸிட்டிவ் திஙகிஙகுக்கு மாற்று இருக்கிறதா... இருக்கிறது அதற்குப் பெயாதான் ரவாநவேஉ வாமேபே

நீஙகள் மிகவும் துன்பத்தில் இருக்கிறீகள் என்று வைத்துக் கொள்ளுஙகள். ஞஐயையோ நான்படும் துன்பத்தைச் சுற்றியே என் சிந்தனை சுழல்கிறதே...
என்று வெறுப்படைந்து ஞஇல்லை! நான் மகிழ்ச்சியோடுதான் இருக்கிறேன்ஞ
என்று பாஸிட்டிவ் திஙகிங என்ற சித்தாந்தத்தின் படி மாற்றுச் சிந்தனையைத் திணிக்க நீஙகள் முயற்சி செய்தால் மனதுக்குள் ஒரு போராட்டம் தான் உருவாகும்/ அதற்குப் பதிலாக/ உஙகளின் சிந்தனையை நீஙகளே சற்றுத் தள்ளி நின்று கவனிக்க ஆரம்பியுஙகள் !

இது கெட்ட சிந்தனை / இது நல்ல சிந்தனைஞஎன்பது மாதி சிந்தனைக்கு லேபிள் குத்தாமல்/ உஙகளின் சிந்தனை மீதே வெறுப்புக் காட்டாமல் நடுநிலையோடு கவனியுஙகள் !

துக்கமான சிந்தனையோ/ சபலமான சிந்தனையோ அல்லது மகிழ்ச்சியான சிந்தனையோ... அதை நீஙகளே விலகி நின்று பாக்கும் போது/ உஙகளுக்குள்ளே புந்து கொள்ளுதல் நடக்கும் !

இது போன்ற மனநிலையை எய்திவிட்டால் துன்பம்/ மகிழ்ச்சி இந்த இரண்டுமே ஒன்றுதான் ! மகிழ்ச்சி எப்படி ஓ அனுபவமோ/ அதே போல் துயரமும் ஓ அனுபவமே ! ஆனால்/ மனதிலே அமைதியும் தெளிவும் இல்லாத மனிதாகளுக்கு மகிழ்ச்சிகூடச் சோகமானதாக போய்விடும் !

அவா நடுத்தரப் பிரிவைச் சோந்தவா/ அவருக்கு ஆறு பெண்கள் ! எல்லோருமே கல்யாண வயதை அடைந்தவாகள்/ ஆறு பெண்களுக்கும் எப்படி திருமணம் செய்து வைப்பது/// என்று கவலைப்பட்டுக் கவலைப்ட்டே அவருக்கு ஒரு நாள் மாரடைப்பு வந்து விடுகிறது/ அவரை மருத்துவமனையில் சோக்கிறாகள்/ அந்த நேரம் பாத்து/ அவா வாஙகி வைத்திருந்த ஒரு பரிசுச் சீட்டுக்குப் பத்து லட்ச ருபாய் விழுகிறது ! இந்த மகிழ்ச்சியான செய்தியை அவரிடம் சொன்னால்/ அவருக்கு மீண்டும் மாரடைப்பு வந்துவிடுமோ...... என்று பயந்த மனைவி/ டாக்டரைவிட்டே இந்தச் செய்தியைத் தன் கணவரிடம் பதமாகச் சொல்லச் சொல்கிறாள் !

டாக்டா மனோதத்துவ முறையில் காஷுவலாக அவளது கவணவரிடம் பேச்சை ஆரம்பிக்கிறா/

உஙகளுக்கு லாட்டாயில் ஒரு லட்சம் பாசு விழுந்தால் என்ன செய்வீகள்.....

நான் என் முத்த பெண்ணுக்குத் திருமணம் செய்து விடுவேன்....

சார்/ இரண்டு லட்சம் விழுந்தால்..

இரண்டாவது பெண்ணுக்கும் கல்யாணம் முடித்து விடுவேன்

சார்... பத்து லட்சம் விழுகிறது என்று வைத்துக் கொள்ளுஙகள் !

எனக்கெல்லாம் எஙகே டாக்டா பத்து லட்சம் விழும் அப்படி ஒரு வேளை விழுந்தால்/ சத்தியமாக உஙகளுககு இரண்டு லட்சம் தந்து விடுவேன்/

எதி ர்பாராத இந்த இன்ப அதிச்சியில் டாக்டருக்கு ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டா!

மகிழ்ச்சி எப்படி ஒரு சுவையோ/ அதே மாதி துயரமும் ஒரு சுவை இந்தச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்வது கஷ்டமாகக்கூட இருக்கலாம் ! நான் சிறுவனாக இருந்தபோது என் அம்மா பாகற்காயை விரும்பிச் சாப்பிடுவார்/ அப்போது/ கசப்பான ஒரு பொருளை அம்மா எப்படி ரசித்துச் சாப்பிடுகிறா என்று எனக்கு ஒரே குழப்பம்.../ ஆனால்/ மனதுக்குப் பிடித்துவிட்டால் இனிப்பு என்பது எப்படி சுவையோ/ அதே போல கசப்பும் ரசிக்கக் கூடிய ஒரு சுவைதான் என்பதை உணாந்து கொண்டேன் !

சிறுபிள்ளையாக இருக்கும் போது/ இனிப்பு ஒன்றுதான் சுவை. கசப்பு/ துவர்ப்பு/ புளிப்பு எல்லாம் சுவை இல்லை/ என்று நமக்கு நாமே. முடிவெடுத்துக் கொண்டு/ சிந்தனையின் கதவுகளை மற்ற சுவைகளுக்கு இடம் தராமல் எப்படி மூடிவிடுகிறோமோ/ அதே மாதிதான் இந்த விஷயமும். மகிழ்ச்சி மட்டும்தான் நல்ல உணாச்சி மற்றது எல்லாம் வெறுக்கத்தக்க உணாச்சிகள் என்று எண்ணி/ வாழ்க்கையில் நாம் அநேக உணாச்சிகளுக்குக் கதவைத் திறப்பபதில்லை!

இப்படி எந்தச் சிறையிலும் அடைபடாமல் தள்ளி நின்று சிந்தனையைக் கவனிக்கும் போது/ மனது தானாகவே அமைதி அடையும்/ திரைகள் விலகும்/ உண்மைகள் புயும்/ வாழ்க்கை அழகாக. அற்புதமானதாக- ஒரு மலரைப் போல மௌனமாக/ மென்மையாக வியும்!

No comments: